Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

ஸூபாஷிதம்

ஸூபாஷிதம்
மந்த்ரே தீர்த்தே த்விஜே தேவே, தைவஜ்ஞே பேஷஜே குர
யாத்ருசீ பாவனா யஸ்ய, சித்திர் பவதி தாத்ருசீ,
பொருள், மந்திரம்,புனித்த்தலம்,பிராமணன்,கடவுள்,ஜோதிடம்,மருத்துவர்,குரு,இவைகளில
ஓருவன் எந்தஅளவுக்கு நம்பிக்கை வைக்கிறானோ அந்த அளவுக்கு பலன்பெறுகிறான் புத்தி,ஞானம்,விழிப்புணர்வு,பொறுமை,உண்மை,புலனடக்கம்,மனக்கட்டுபாடு,சுகம், பயமின்மை,அஹிம்சை,சமநிலை,திருப்தி,தவம்,தானம்,புகழ்ச்சி,என்று மனிதர்களில் காணப்படும் உயர்ந்த குணம் நம்பிக்கையின் பலனாக கிடைக்கின்றது
கைதுறப்பு